ஓதுவதற்கு மந்திரமும், பாடாற்றுவதற்கு மந்திரச் செயல்பாடும்:
மருதத்திணை இறைக் கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பேரளவான பணத்தைக் குவிக்கும் நோக்கத்திற்கு- ஓதுவதற்கு மந்திரமும், பாடாற்றுவதற்கு மந்திரச் செயல்பாடும் கற்றுத்தருவதற்கானது இந்தக் கட்டுரை. பேரளவாக, பணத்தை குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது பணத்தைக் கடவுளிடம் கேட்டுப் பெறும் மந்திரத்தை ஓதி இருப்பது கட்டாயம் என்கிறது, தமிழ் முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம். பேரளவாக, பணத்தைக் குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது ஓதி இருப்பதற்கு மந்திரம்: கடவுளே! விசும்பு தெய்வமே! மருதத்திணை இறைக் கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பணத்தை மிகப் பேரளவாக அள்ளி வழங்க வேண்டுகிறேன் கடவுளே! விசும்பு தெய்வமே! அருள் செய்க. பேரளவாக, பணத்தைக் குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது மிகச்சிற்றளவு பணத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டாடும் பாடாற்றலை முன்னெடுப்பது கட்டாயம் என்கிறது, தமிழ் முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம். மிகச்சிற்றளவு வருமானத்திற்கான ஒரு தொடர்ச்சி சுழற்சியை உருவாக்கி வைத்...