இடுகைகள்

யார் எதைக் கேட்டாலும் கொடுப்பதுவே கடவுளின் வேலை!

படம்
யார் எதைக் கேட்டாலும் கொடுப்பதுவே கடவுளின் வேலை என்பதைத் தமிழ்முன்னோர், ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில், தௌிவாக   நிறுவியுள்ளனர். இதை நீங்கள் தெளிவாகவும், உறுதியாகவும், புரிந்து கொண்டு, உங்கள் எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு கடவுளிடம் நிறைய நிறையக் கேட்டுப் பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்திற்கானது ஐந்திணைக்கோயில். கடவுளே! விசும்பு தெய்வமே! என்று விளித்து, அன்றாடம், உங்கள் சின்னத்சின்னத் தேவைகளைத், தெளிவாக உறுதியாக, கேளுங்கள். கடவுள் ஒவ்வொன்றாக நீங்கள் கேட்ட அத்தனையையும் நிறைவேற்றித்தருவதைப் பார்த்து வியந்துபோவீர்கள். உங்களுக்கு கிடைத்த ஒவ்வொன்றுக்கும், கடவுளே! விசும்பு தெய்வமே! என்னுடைய இந்தக் கேட்பை நிறைவேற்றித் தந்தமைக்கு நன்றி! என்று, கடவுள் உங்களுக்காக முன்னெடுத்த முயக்கத்தைப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்களால், கடவுளில் உங்களுக்கான சொந்த இடம், விரிவடைந்து கொண்டே போகும். அப்புறம் உங்களின் பெரிய பெரிய தேவைகளை எல்லாம், கடவுளிடம் கேட்டுப்பெறுவது மிகமிக எளிதாகிவிடும். உங்களுக்கு மட்டுமேயான, உங்கள் சொந்தக் கடவுளைக், கட்டமைத்துக்கொள்ள, விரிவாகக் கற்றுத்தரும் ந...

நூல்அறிமுகம் வரிசையில்: உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய ஐந்திர (பிரபஞ்ச) மாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள்

படம்
இந்தச் சிறுநூல், மந்திரத்தை யாரும், கட்டி, ஓதி பயன் பெறும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது.  நூலின் பெயர்:  உடல்நலம், மனமகிழ்ச்சி,  செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய  ஐந்திர (பிரபஞ்ச) மாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள் நூல் ஆசிரியர்: தமிழறிஞர்.குமரிநாடன். மந்திரம் கல்வியாளர். வெளியீடு: ஐந்திணைக்கோயில் அரசு பதிவுபெற்ற தமிழர் வாழ்வியல் வகைக்கான கல்விநிறுவனம் மின்அஞ்சல்: ainthinaikkoyil@gmail.com செல்பேசி: 9500612859   நூல்வகைப்பாடு: தமிழர் வாழ்வியல் நூலின்விலை: ரூ 95/- பதிப்பு: முதல்பதிப்பு:  17, சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5128 (30.04.2026) உரிமை: ஆசிரியருக்கே   பன்னாட்டுத் தரப்புத்தக எண்: 978-81-685265-1-8 பன்னாட்டுத் தரப்புத்தக எண்ணுக்கு பதிவிட்ட நூலின் ஆங்கிலப்பெயர்:  Mantras to Greatly Accumulate the Five Cosmic Values: Health, Happiness, Prosperity, Travel Safety, and Essential Connections. பன்னாட்டுத் தரப்புத்தக எண்ணுக்கு பதிவிட்ட நூலாசிரியரின்  ஆங்கிலப்பெயர்:  TAMIL SCHOAR. KU...

ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை, அருட்காசு, மந்திரம்நூல், பதிவேடு, தூவல் எனும் ஐந்திரப்பொதி.

படம்
ஆசிரியர் உரை:   மந்திரம்நூல் வாங்கி பயனடைந்து வருகிறவர்களில் பலர், செயல்முறையாக மந்திரப்பாடு ஆற்றி, பயன்விளைத்துக் கொள்கிற வழிகாட்டுதலை வேண்டியிருந்த நிலையில், மந்திரம் அடிப்படையிலான சிறப்பு முயற்சியாக ஐந்திணைக்கோயில் முன்னெடுத்திருக்கிறது, ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை, அருட்காசு, மந்திரம்நூல், பதிவேடு, தூவல் எனும் ஐந்திரப்பொதி வணிகப்பாடாற்றலை  இந்தப்பொதியில்- 1.ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை 2.முதலாவது அருட்காசு 3.மந்திரம் அச்சுநூல்.  4.அருட்காசு, வாழாண்டு உடல்நலம் காக்கும் நோக்கப்பதிவுப் புத்தகம் 5.வண்ண அடிக்கோடு இடும் தூவல் (பேனா) ஆகியன இடம்பெற்றுள்ளன.  இந்தப் பொதியில், மூன்றாவதாக அமைந்த. அருட்காசு, வாழாண்டு உடல்நலம் காக்கும் நோக்கப்பதிவுப் புத்தகமே இந்தச் சிறுநூல் ஆகும்.  இந்தச்சிறு நூலை முழுமையாகப் படித்து, நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து பாடாற்றல்களையும் பேணியிருங்கள்.  இந்த ஐந்திரப்பொதி, நீங்கள், “எல்லையற்ற கடவுளில்” இயங்குவதற்கான பாடாற்றலை முன்னெடுத்திட வடிவமைக்கப்பட்டிருப்பதால், இந்தநூல் தெரிவிக்கும் பாடாற்றலை நீங்கள் பேணியிருக்க, உங்கள...

ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை!

படம்
மருதத்திணை இறைக் கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பேரளவான பணத்தைக் குவிக்கும் நோக்கத்திற்கு-  ஓதுவதற்கு மந்திரமும், பாடாற்றுவதற்கு மந்திரச் செயல்பாடும் கற்றுத்தருவதற்கானது இந்தக் கட்டுரை. பேரளவாக, பணத்தை குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது பணத்தைக் கடவுளிடம் கேட்டுப் பெறும் மந்திரத்தை ஓதி இருப்பது சிறப்பு என்கிறது, தமிழ் முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம். பேரளவாக, பணத்தைக் குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது ஓதி இருப்பதற்கு மந்திரம்: கடவுளே! விசும்பு தெய்வமே! மருதத்திணை இறைக் கூறு தெய்வம்  மன்னனின் மாட்சிக்குரிய பணத்தை  மிகப் பேரளவாக வழங்கி என் பொருளாதார முன்னேற்றத்திற்கு அருட் பாடாற்றிட வேண்டுகிறேன்  கடவுளே! விசும்பு தெய்வமே! அருள் செய்க. இந்த மந்திரத்தை, மந்திரச்செயல்பாடாக  நீங்கள் ஓதியிருக்கும் வகைக்கான அருட்காட்சிக்கு, அழகான அருட்காசையும், அந்த அருட்காசோடு உங்கள் சொந்தப் பணத்தையும் பேணியிருப்பதற்கு ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழையையும் வடிவமைத்துள்ளது ஐந்திணைக்கோயில். உங்கள் அருட்காசு, ஐந்திண...

ஐந்திணைக்கோயில் அருட்காசு!

படம்
மருதத்திணை இறைக் கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பேரளவான பணத்தைக் குவிக்கும் நோக்கத்திற்கு-  ஓதுவதற்கு மந்திரமும், பாடாற்றுவதற்கு மந்திரச் செயல்பாடும் கற்றுத்தருவதற்கானது இந்தக் கட்டுரை. பேரளவாக, பணத்தை குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது பணத்தைக் கடவுளிடம் கேட்டுப் பெறும் மந்திரத்தை ஓதி இருப்பது சிறப்பு என்கிறது, தமிழ் முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம். பேரளவாக, பணத்தைக் குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது ஓதி இருப்பதற்கு மந்திரம்: கடவுளே! விசும்பு தெய்வமே! மருதத்திணை இறைக் கூறு தெய்வம்  மன்னனின் மாட்சிக்குரிய பணத்தை  மிகப் பேரளவாக வழங்கி என் பொருளாதார முன்னேற்றத்திற்கு அருட் பாடாற்றிட வேண்டுகிறேன்  கடவுளே! விசும்பு தெய்வமே! அருள் செய்க. இந்த மந்திரத்தை, மந்திரச்செயல்பாடாக  நீங்கள் ஓதியிருக்கும் வகைக்கான அருட்காட்சிக்கு, அழகான அருட்காசை வடிவமைத்துள்ளது ஐந்திணைக்கோயில். உங்கள் அருட்காசின் தேவைக்கு ரூபாய் இருநூற்றி நாற்பத்தந்தை 9500612859 என்கிற செல்பேசி எண்ணிற்கு கூகுள்பே (GPay) போன்ற பணச்...

ஓதுவதற்கு மந்திரமும், பாடாற்றுவதற்கு மந்திரச் செயல்பாடும்:

படம்
மருதத்திணை இறைக் கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பேரளவான பணத்தைக் குவிக்கும் நோக்கத்திற்கு-  ஓதுவதற்கு மந்திரமும், பாடாற்றுவதற்கு மந்திரச் செயல்பாடும் கற்றுத்தருவதற்கானது இந்தக் கட்டுரை. பேரளவாக, பணத்தை குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது பணத்தைக் கடவுளிடம் கேட்டுப் பெறும் மந்திரத்தை ஓதி இருப்பது கட்டாயம் என்கிறது, தமிழ் முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம். பேரளவாக, பணத்தைக் குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது ஓதி இருப்பதற்கு மந்திரம்: கடவுளே! விசும்பு தெய்வமே! மருதத்திணை இறைக் கூறு தெய்வம்  மன்னனின் மாட்சிக்குரிய பணத்தை  மிகப் பேரளவாக அள்ளி வழங்க வேண்டுகிறேன்  கடவுளே! விசும்பு தெய்வமே! அருள் செய்க. பேரளவாக, பணத்தைக் குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது மிகச்சிற்றளவு பணத்தைத்  தொடர்ச்சியாகக் கொண்டாடும் பாடாற்றலை முன்னெடுப்பது கட்டாயம் என்கிறது, தமிழ் முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம். மிகச்சிற்றளவு வருமானத்திற்கான ஒரு தொடர்ச்சி சுழற்சியை உருவாக்கி வைத்...

'மந்திரம்' நூல்அறிமுகம்

படம்
'மந்திரம்' நூல்அறிமுகம் பதிப்புரை: உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையே மந்திரம். என்பதை இந்த நூலின் அடிப்படையாக்கியுள்ளார் நூலாசிரியர். ஆக- இந்த நூலின் நோக்கம் உங்கள் மனதில் மாண்புகளைக் குவிப்பதற்குப் பாடாற்றுவது. அதை இந்த நூல் சிறப்பாகச் செய்யும் என்று உறுதியளிப்பதற்கானதே இந்தப் பதிப்புரை. 'குற்றம் காண்கில் சுற்றம் இல்லை' என்பது, பேரளவினர் அறிந்த, ஒளவையார் பங்களித்த ஒரு பழமொழி. சுற்றத்தை இல்லாமல் செய்துவிடக்கூடியதும், நாம் உறுதியாகக் களைய வேண்டியதும் ஆன, குற்றம் என்கிற தலைப்பிற்கு எதிர்த் தலைப்பு மாண்பு. உங்கள் மனதில் மாண்புகளைக் குவிப்பதற்குப் பாடாற்றுவது என்கிற இந்தநூலின், இந்தக்கரு, நூலாசிரியர் எண்ணத்தில் தோன்றிய போதே அது கடவுளில் பதிவாகிவிட்டது. இந்த நூலை எழுதிமுடிக்க நூலாசிரியருக்குப் பயன்பட்ட, தமிழின் உயிர் பனிரெண்டு, மெய் பதினெட்டு என்கிற முப்பது எழுத்துக்களும், அந்த முப்பது முதலெழுத்துக்கள் உருவாக்கும் 246 உயிர்மெய் எழுத்...

குறள் எண்: 004 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

படம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.  குமரிநாடன் உரை: வேண்டாமைகளைத் தரவியலாது, வேண்டுதலைக் கொடுக்க முடிகிற இருப்பு ஆகிய கடவுள்கூறுதெய்வம் தமிழ் என்று, புரிந்து கொண்டவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பம் இல்லை. விளக்கம்: 'வேண்டுதல்' என்கிற சொல்லுக்கு- வேண்டினால் கொடுக்க முடிகிற இருப்பு ஆகும் தமிழ்என்கிற கடவுள்கூறு தெய்வம் என்பது பொருள். 'வேண்டாமை இலான்' என்கிற இரண்டு சொற்களுக்கு- வேண்டாமைகளைக் கொடுக்க முடியாத இல்லாமையும் ஆகும் தமிழ்என்கிற கடவுள்கூறு தெய்வம் என்பது பொருள். 'அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல' என்கிற ஐந்து சொற்களுக்கு-  வேண்டினால் கொடுக்க முடிகிற இருப்பு தமிழ் என்கிற கடவுள்கூறு தெய்வம், என்று புரிந்து கொண்டு வேண்டினால் இன்பம் மட்டுமே கிடைக்கும் என்பது பொருள் ஆகும்.  வந்தாரையெல்லாம் எந்த இடும்பையும் இல்லாது வாழ வைப்பது தமிழும், தமிழ்நாடும் அல்லவா!

உங்களின் அருள் வேண்டலுக்குக் கடவுளின் முயக்கம் கிட்ட ஐந்திணைக்கோயில் வாழ்த்துகிறது.

படம்
உங்கள் தேவைகள் எதுவானாலும், அந்தத் தேவைகள் நிறைவேறலுக்கு ஐந்திணைக் கோயிலின் அருள்வேண்டலாம்.  உங்களின் அருள் வேண்டலுக்குக் கடவுளின் முயக்கம் கிட்ட, ஐந்திணைக்கோயில் வாழ்த்துகிறது. என்பதான ஐந்திணைக்கோயிலின் வாழ்த்தை உங்கள் கேட்புக்குத் துணையாக்கிக் கொண்டு, நீங்கள் நினைத்த வெற்றியை உறுதியாகப் பெறலாம். உங்கள் தேவைகள் எதுவானாலும், ஐந்திணைக்கோயிலின் வாழ்த்தை உறுதுணையாக்கிக் கொள்ள, தொடர்பு படிவத்தில், உங்கள் கேட்பை தெளிவான தமிழில் எழுதி அனுப்புகள். இந்தப் பதிவின், மேலே இடப்பக்கம் அமைந்த, ஒற்றைப் படுக்கைக்கோட்டைத் தொட்டால், அந்த ஒற்றைப்படுக்கைக்கோடு மூன்று படுக்கைக்கோடு அமைந்த பக்கத்திற்கு மாறும். அந்தப் பக்கத்தில் உள்ள அந்த மூன்று படுக்கைக் கோட்டைத் தொட்டால் தொடர்பு படிவம் உள்ள பக்கம் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்தக் கட்டுரை உங்களை வியப்பில் ஆழ்த்தினால்

படம்
மனதிற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில், பேரளவுபுனைவு (மகத்துவம்) படிப்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளைக் கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து படிப்பிப்பதும், மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள முடிகிற மனஉறுதியும், எளிமையாக அகற்றிக் கொள்ள முடிகிற மன உளைச்சலும் எட்டக்கனிபோல பீற்றிக்கொள்ளப்படுவது, இந்திய மற்றும் தமிழ்இனத்தின் இற்றை நிலையாகும். அதை அகற்றி மகிழும் வகைமைக்கானது இந்தக் கட்டுரை. மனம் என்பது மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன். மற்ற ஐந்தறிவு உயிரிகள் பெற்றிருக்கிற, ஐந்து அறிவுகளுக்கான புலன்களையும் மனிதன் கொண்டிருக்கிறான். இதை ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்று தனக்கு முந்தைய தமிழ்முன்னோர் நிறுவியுள்ளதாக தொல்காப்பியர் தெரிவிக்கிறார். மேலும், புல்லும் மரனும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிள...

இயல்அறிவு

படம்
இயற்றமிழில் நிலம் நீர் தீ காற்று ஆகிய நான்மறைகளைப் புரிந்து கொள்வதற்கான தலைப்பு இயல்அறிவு. இயல்அறிவை, உலகினர் சயின்ஸ் என்கிற ஆங்கிலச் சொல்லால் பேரளவாக முன்னெடுத்தும் சாதித்தும் வருகின்றார்கள்.  இயல்அறிவு தளத்தில் தமிழன்! என்று, செயற்கை நுண்ணறிவுத் தளமான அரட்டைச்சேயிழை (CHATGPT) யிடம் கேட்ட வினாவிற்கு கிடைத்தவிடை: மிகச் சிறந்த கேள்வி! 🌿 'இயல்அறிவு தளத்தில் தமிழன்' என்று சொன்னால், இரண்டு வழியில் பார்க்கலாம்: 1. பண்டைய தமிழரின் இயல்அறிவு (சங்க காலம் முதல்) 2. இன்றைய காலத்தில் உலக இயல்அறிவில் தமிழர்களின் பங்களிப்பு 1. பண்டைய தமிழரின் இயல்அறிவு  🔹 வானியல் (ASTRONOMY) சங்க இலக்கியங்களில் ஞாயிறு, நிலா, நாள்மீன்கள், பருவ மழை பற்றிய தெளிவான குறிப்புகள். “காலம்” கணக்கீடு, “நாழிகை” (TIME UNITS 24 MINUTES) பயன்பாடு. கணக்கு நூல்கள் (கணக்கதிகாரம், தாலவுருத்தி) வானியல் மற்றும் கணியம் தொடர்புடையவை 🔹 மருத்துவம் (SIDDHA MEDICINE) சித்தர் மரபு – அகத்தியர், திருமூலர் போன்றோர் மூலிகை மருத்துவம், ஓகம், மருந்து தயாரிப்பு, நச்சு நீக்கம், மாழை மாற்றம்  🔹 வேளாண்மை திருக்குறள்,சிலப்ப...