இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை

படம்
இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான இயக்கத்தையும் தருகிறது என்கிற விரிவிற்கு உரிய, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற கண்டுபிடிப்பின் தலைப்பை, என் புலமை ஆதாயமாக (அறிவுசார் சொத்துரிமை) பதிவிட்டு நிறுவும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. அதனால், இந்தக் கட்டுரை, மௌவல் செய்திகள் இணையத்தளத்தின் ஆசிரியர் பக்கத்திலும், ஐந்திணைக்கோயில் இணையத்தளத்திலும், ஐந்திணைக்கோயில் என்கிற புலனக்காட்சிமடையிலும் (வாட்ஸ்சப் சானல்), அச்சுநூலகவும், மின்னூலாக அமேசான் கிண்டில் பதிப்பகத்திலும் என தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்திர ஆற்றலைக் கொண்டாடும் நோக்கத்தோடு, ஐந்து இடங்களில் வெளியிடவும், பதிப்பிக்கவும் பட்டது. 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை என்கிற கண்டுபிடிப்பை உலக மொழிகள் அனைத்திற்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்கிற நோக்கத்திற்காக இந்தக் கட்டுரை அமேசான் கிண்டலில் ஆங்கிலமொழி மின்னூலாகவும், ஆங்கிலமொழி மென்னட்டை அச்சு நூலாகவும் பதிப்பிக்கப்படுகிறது. 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்பதைத் தம...

மந்திரம் நூலின் 1வது கட்டுரை

படம்
”நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!” எனபது தமிழறிஞர்.குமரிநாடன் அவர்கள் எழுதிய மந்திரம் நூலின் முதலாவது கட்டுரை ஆகும்.   தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: நிலம், நீர், தீ, காற்று விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களில் ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம். இரண்டு அகவைக்குள் ஒவ்வொரு குழந்தையும், தந்தையை, தாயை, மற்றவர்களைப் போல தான்  நடக்க வேண்டும் என்று விசும்பில் பதிவிட்டு, இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான் எழுந்து நடக்கக் கற்றுவிடுகிறது. இவ்வாறாக, குழந்தை எழுந்து நடக்கும் வரையிலான முயற்சிகளின் ஒவ்வொரு நிலையை வைத்தே உடற்பயிற்சிக் கலையான ஓகக் கலையைக் கட்டமைத்தனர் தமிழ் முன்னோர். ஐந்து அகவை வரையிலுமான குழந்தைகள், இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான், தன் ஐந்து அகவைக்குள், தன் தாய்ம...