ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம் , தமிழர், 'முன்னேற்றவாழ்வியல்' கல்விக்கானது ஆகும். மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், வழங்கும், 'உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில் இணைந்து, நாங்கள் அளிக்கும் பத்து நிலை படிப்புகளில் நீங்கள் விரும்பும் அளவிற்கான நிலைகளை மட்டும் படிக்கலாம். பத்து நிலைகளையும் படிப்பது உங்கள் விருப்பம். பத்து நிலை படிப்பை முடித்தால் மந்திரம் கலைவளவன் என்கிற சான்றிதழ்' வழங்கப்படும். மந்திரம் படிப்பில் இணைந்து முதல் பாடத்தைப் புரிந்து கொண்டதுமே, கடவுளில் உங்களுக்கு ஓர் இடம் உருவாகி, உங்கள் முன்னேற்றத்தின் முதல் படி உங்களுக்குத் தென்படத் தொடங்கும். மந்திரம் கலைவளவன் என்கிற சான்றிதழ் பெறும் வகைக்குப் பத்து நிலைகளையும் படித்தவர்கள், உங்கள் உறுதியான முன்னேற்றத்தைக் கட்டமைப்பதோடு, ஆர்வமுள்ள நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் முன்னேற்றப் பயிற்சி அளிக்க முடியும். முதலாவதாக நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூபாய் அறுநூற்று ஐம்பதுக்கு (ரூ.650) மந்திரம் அச்சு நூலும், முதல் ஐந்து இணையவழி பாடங்களும் கிடைக்கும். அச்சுநூலில் ஐம்பத்த...
ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது ஆகும். கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டுகால படிப்பை, மந்திரம் இணையவழிக் கல்விக்கூடத்தில் இணைந்து படிக்க முடியும். அதில் 1. கணியம் கலைவளவன் 2. மந்திரம் கலைவளவன் என்கிற இரண்டு வகையான படிப்புகளில் இணைந்து படிக்க முடியும். நீங்கள் விரும்பிய கலைவளவன் படிப்பில் இணைந்து படிக்க, இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை உங்கள் செல்பேசி மூலமாகவே தமிழில் நிறைவு செய்து ஒப்படைக்கலாம். அத்துடன் முதலாவது பாடத்திற்கான படிப்புக் கட்டணம் ரூபாய் ஐம்பதை, kumarinadanr@okicici என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு செலுத்தலாம். அப்போது நீங்கள் விரும்பும் ஓராண்டு கலைவளவன் தலைப்பு படிப்பில் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள். நாங்கள் முதல் பாடம் அனுப்பி, அதற்கு நீங்கள் அனுப்பிய விடைக்கு, ஐந்திணைக்கோயிலின், மதிப்பெண் மற்றும் பாராட்டை உங்கள் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பயதும்- முதலாவது பாடத்திற்கான எங்...
இயல்அறிவில் (சயின்ஸ்) பாதுகாப்பு நடவடிக்கை (சேப்டிபிரிகாசன்) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது வாழ்க்கை இயக்கத்தில் காப்புமந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம் என்கிறது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த ஐந்தாவது முன்னேற்றக்கலையான மந்திரம். தமிழ்மக்கள் அனைவரும் அன்றாடம் ஓதிவரும் வகைக்கு உங்கள் குடும்பத்தார் அனைவரின் பெயர்களோடு, சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம். கட்டி அளிப்பதற்கானது இந்தக் கட்டுரை. தமிழ்முன்னோர் நிறுவிய நான்காவது முன்னேற்றக்கலை கணியம், தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் அடிப்படையில் பேசினால்- நம் வாழ்க்கை இயக்கத்தில் நம்மோடு இணைந்து, நம்மை வளர்த்துக் கொண்டே இருக்கிற ஆற்றல்கள்: நிலம், நீர், தீ, காற்று, என்கிற நான்கு ஆகும். அந்த நான்கையும் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள, நாம் கேட்ட வகைக்கு கொடுத்திருக்க, நம்மை முயக்கும் ஐந்தாவது ஆற்றல் விசும்பு என்கிற கடவுள் ஆகும். ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாக இருக்கிற அந்த ஐந்திர ஆற்றலும் நமக்குக் கிடைத்து நாம் பேரளவாகத் தொடர்ந்து வளர்ந்திட உருவாக்கப்ப...
கருத்துகள்
கருத்துரையிடுக