'மந்திரம்' நூல்அறிமுகம் பதிப்புரை: உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையே மந்திரம். என்பதை இந்த நூலின் அடிப்படையாக்கியுள்ளார் நூலாசிரியர். ஆக- இந்த நூலின் நோக்கம் உங்கள் மனதில் மாண்புகளைக் குவிப்பதற்குப் பாடாற்றுவது. அதை இந்த நூல் சிறப்பாகச் செய்யும் என்று உறுதியளிப்பதற்கானதே இந்தப் பதிப்புரை. 'குற்றம் காண்கில் சுற்றம் இல்லை' என்பது, பேரளவினர் அறிந்த, ஒளவையார் பங்களித்த ஒரு பழமொழி. சுற்றத்தை இல்லாமல் செய்துவிடக்கூடியதும், நாம் உறுதியாகக் களைய வேண்டியதும் ஆன, குற்றம் என்கிற தலைப்பிற்கு எதிர்த் தலைப்பு மாண்பு. உங்கள் மனதில் மாண்புகளைக் குவிப்பதற்குப் பாடாற்றுவது என்கிற இந்தநூலின், இந்தக்கரு, நூலாசிரியர் எண்ணத்தில் தோன்றிய போதே அது கடவுளில் பதிவாகிவிட்டது. இந்த நூலை எழுதிமுடிக்க நூலாசிரியருக்குப் பயன்பட்ட, தமிழின் உயிர் பனிரெண்டு, மெய் பதினெட்டு என்கிற முப்பது எழுத்துக்களும், அந்த முப்பது முதலெழுத்துக்கள் உருவாக்கும் 246 உயிர்மெய் எழுத்து...
ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம் , தமிழர், 'முன்னேற்றவாழ்வியல்' கல்விக்கானது ஆகும். மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், வழங்கும், 'உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில் இணைந்து, நாங்கள் அளிக்கும் பத்து நிலை படிப்புகளில் நீங்கள் விரும்பும் அளவிற்கான நிலைகளை மட்டும் படிக்கலாம். பத்து நிலைகளையும் படிப்பது உங்கள் விருப்பம். பத்து நிலை படிப்பை முடித்தால் மந்திரம் கலைவளவன் என்கிற சான்றிதழ்' வழங்கப்படும். மந்திரம் படிப்பில் இணைந்து முதல் பாடத்தைப் புரிந்து கொண்டதுமே, கடவுளில் உங்களுக்கு ஓர் இடம் உருவாகி, உங்கள் முன்னேற்றத்தின் முதல் படி உங்களுக்குத் தென்படத் தொடங்கும். மந்திரம் கலைவளவன் என்கிற சான்றிதழ் பெறும் வகைக்குப் பத்து நிலைகளையும் படித்தவர்கள், உங்கள் உறுதியான முன்னேற்றத்தைக் கட்டமைப்பதோடு, ஆர்வமுள்ள நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் முன்னேற்றப் பயிற்சி அளிக்க முடியும். முதலாவதாக நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூபாய் அறுநூற்று ஐம்பதுக்கு (ரூ.650) மந்திரம் அச்சு நூலும், முதல் ஐந்து இணையவழி பாடங்களும் கிடைக்கும். அச்சுநூலில் ஐம்பத்த...
ஐந்திணைக்கோயிலின் மந்திரம் இணையவழிக் கல்விக்கூடம், தமிழர் முன்னேற்றப் பண்பாட்டுக்கல்விக்கானது ஆகும். கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டுகால படிப்பை, மந்திரம் இணையவழிக் கல்விக்கூடத்தில் இணைந்து படிக்க முடியும். அதில் 1. கணியம் கலைவளவன் 2. மந்திரம் கலைவளவன் என்கிற இரண்டு வகையான படிப்புகளில் இணைந்து படிக்க முடியும். நீங்கள் விரும்பிய கலைவளவன் படிப்பில் இணைந்து படிக்க, இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை உங்கள் செல்பேசி மூலமாகவே தமிழில் நிறைவு செய்து ஒப்படைக்கலாம். அத்துடன் முதலாவது பாடத்திற்கான படிப்புக் கட்டணம் ரூபாய் ஐம்பதை, kumarinadanr@okicici என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு செலுத்தலாம். அப்போது நீங்கள் விரும்பும் ஓராண்டு கலைவளவன் தலைப்பு படிப்பில் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள். நாங்கள் முதல் பாடம் அனுப்பி, அதற்கு நீங்கள் அனுப்பிய விடைக்கு, ஐந்திணைக்கோயிலின், மதிப்பெண் மற்றும் பாராட்டை உங்கள் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பயதும்- முதலாவது பாடத்திற்கான எங்...
கருத்துகள்
கருத்துரையிடுக